பிரபல நாடொன்றில் சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது. ஐரோப்பாவிலேயே முதன்முறையாக தடுப்பூசியை செலுத்த தொடங்கிய நாடு பிரித்தானியா ஆகும். எனினும் தற்பொழுது அங்கு மற்ற நாடுகளைவிட தடுப்பூசி செலுத்தும் பணியில் சற்று பின்தங்கி உள்ளது. தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக 12 முதல் 15 வயது … Continue reading பிரபல நாடொன்றில் சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி